Saturday, May 15, 2021

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்லவேண்டும்
------------------------------------------------------------==-----
என்னுடைய inபாக்ஸில் ஒரு சகோதரர் 
عظم الله أجركم وأحسن عزاءكم وغفر لميتكم
என்ற இந்த துஆ விற்கு என்ன பொருள்எனக்  கேட்டிருக்கிறார்.

அல்லாஹ் உங்களின் கூ லி யை அதிகமாக் குவானாக 
உங்களின் பொறுமையை அழகாக்குவானாக 
உங்களின் மய்யித்தை அல்லாஹ் மன்னிப்பானாக 
என்பது பொருள் 
முஸ்லீம் மவ்தாகி விட்டால் அவரின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிப்பது நபி வழி மட்டுமின்றி ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமிற்  கு செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும் 
அவ்வாறு துக்கம் விசாரிக்கும் போது என்ன  சொல்லவேண்டும் என்பதற்கு பல பெரியார்கள் பல்வேறு  வாக்கியங்களை சொல்லியுள்ளார்கள் .அதில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது 
ஆனால் நபி சல்லல் லாஹு அலைஹிவ ஸல் லம்  அவர்கள் தமது மகள் ஜைனப்(ரழி) அவர்களுக்கு சொன்ன ஆறுதல்   வார்த்தைகள் சிறப்பானது 
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ) رواه البخاري (1284) ، ومسلم (923) . 
எதை எடுத்தானோ அது அல்லாஹ்விற்கே சொந்தம் ,எதை கொடுத்தானோ அதுவும் அவனுக்கே. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு
எனவே பொறுமையாக இரு அதற்குரிய நன்மையை எதிர்பார்த்திரு.
புகாரி ,முஸ்லீம்
    மீள் பதிவு கணியூர் நாஜி

No comments:

Post a Comment