Wednesday, September 30, 2020

வயதானவர்கள் பார்வைக்கு

• وجاء في كتاب "صفة الصفوة" (2/156)، و"الزهد الكبير" للبيهقي (ص 265) عن وهب بن منبه قال: "قرأتُ في التوارة أن لله مناديًا يُنادِي كل ليلة: أبناء الأربعين، زرع قد دنا حصاده، أبناء الخمسين، هلمُّوا إلى الحساب، ماذا قدَّمتم وماذا أخَّرتم؟ أبناء الستين، لا عذرتم، أبناء السبعين، عدُّوا أنفسكم في الموتى".
பிறந்த நாள் வாழ்த்து சொல்வது   தொடர்பாக 
நான் ஆய்வு செய்து வருகிறேன் அப்பொழுது வஹபிப்னு முனப்பஹ் என்ற  நபித்தோழர்களின் தோழர் (தாபிஈ) அவர்களின் ஒரு அறிவிப்பு  மிகவும் பிடித்தது .அவர்கள் யூதராக இருந்து முஸ்லிமானவர்கள்
அவர்கள் சொல்கிறார்கள் : "நான் தவ்ராத்தில் படித்தேன் ஒவ்வொரு இரவிலும் ஒரு வானவர் இவ்வாறு சொல்லுகிறார் 
நாற்பதுவயதை அடைந்தவர்களே  பயிரிடுங்கள் நீங்கள் அறுவடை செய்யும் நாள் நெருங்கி விட்டது ஐம்பது வயதை அடைந்தவர்களே எதை  முந்தி செய்தீர்கள் எதை பிந்தி செய்தீர்கள் என்ற  உங்கள் வாழ்நாள் கணக்கை ஒப்படைக்க தயாராகுங்கள் அறுபது வயதை அடைந்தவர்களே நீங்கள் சாக்கு போக்கு சொல்லும் காலம் முடிந்து விட்டது.எழுபது வயதை அடைந்தவர்களே உங்கள் மவ்த்துக்கான நாளை எண்ணி கொண்டிருங்கள்
-------------------------------------------------------------------------------------------- 
இந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய உம்மத்தின் வயது அறுபதிலிருந்து எழுபது ஆகும் என்று அவர்கள் சொன்ன நபி மொழி என் நினைவுக்கு வருகிறது

No comments:

Post a Comment