Sunday, September 27, 2020

பெண்ணை விலா எழும்பால் ஏன் படைத்தான்

ஒரு அறிஞரிடம் அல்லாஹ்  ஏன் பெண்ணை மனிதனின் வேறு பகுதிலிருந்து படைக்காமல் விலா எழும்பிலிருந்து படைத்தான்? என ஒருவர் கேட்டார்;

அந்த அறிஞன் சொன்னார்;

மனிதனின் தலையிலிருந்து படைத்தால் அவனை அவள் அடக்கி ஆள்வாள் 
மனிதனின் காலிருந்து படைத்தால் இவன் அவளை அடிமையாக்குவான்
 அவளை  அவனின் இடது பக்கமிருக்கும் விலா எழும்பால் படைத்தான் காரணம் அவன் அவளை தன் பக்கமே வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக

 தோள் புஜத்தின் கீழ் பகுதியிலிருந்து படைத்தான் காரணம் அவன் அவளை அரவணைக்க வேண்டும் என்பதற்காக
  
அவனின் இதயத்திற்கு அருகிலிருந்து படைத்தான் காரணம் அவளை  உளப்பூர்வமாக நேசிக்க வேண்டும் என்பதற்காக
    

இந்த பதில் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள்

 இல்லையென்றால் கமெண்ட் பண்ணுங்கள்
2014ல்இணையதளத்தில்  படித்தது
 கணியூர் நாஜி

_

No comments:

Post a Comment