என்னை பூமிக்கு தந்தது, கோவை மாவட்டம் கணியூர்,என்னை ஆலிமாக்கியதுடன்,உலக அறிவையும் கொடுத்தது தென்னார்காடு மவட்ட்ம் லால்பேட்டை, ஆய்வு செய்யும் ஆற்றலை வழங்கியது தாருல் உலூம் தேவ்பந்த் என்னை ஒரு அரபி பேராசிரியராக உலகுக்கு அறிமுகப்படுத்தியது, அப்போதைய தஞ்சை மாவட்ட நீடூர்,என்னை ஒரு வணிகனாக,பிறரால் மதிக்கத்தக்க மணிதனாக வார்த்தெடுத்தது கடலூர் மாவட்டம் சிதம்பரம்
No comments:
Post a Comment