கணவனைக் கவர்ந்தது எப்படி?
*************************************
உன்னை உன் கணவன் ஏன் அதிகம் நேசிக்கிறான்?
உன்னைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் பார்ப்பதில்லை,
ஆனால் அவனைச் சுற்றி உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களே?"
என ஒரு மனைவியிடம் கேட்கப்பட்டது?
அப்பெண் சொன்னாள்:
நான் மிக அழகானவளாக,சிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்.
#என் கணவன் என்னை வேதனைப்படுத்தினால் #மன்னித்துவிடுவேன்.
#அவர் கவலையுடன் வந்தால்
அக்கரையுடன் அவர் சொல்வதைக்
#காதுகொடுத்துக்_கேட்பேன்.
#அதிகமாகக் கொடுத்தால்
#அவரைப்_பாராட்டுவேன்.
#குறைவாகக் கொடுத்தால்
இருப்பதைக் கொண்டு
#போதுமாக்கிக்_கொள்வேன்.
#இப்படித்தான் என் இறைவன்
எனக்கு கற்றுகொடுத்துள்ளான்.
காதலை நான் #துண்டித்ததில்லை.
அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதைவிட்டும்
#விலகிக்கொண்டதுமில்லை
#முட்கள் நிறைந்த பூமியானாலும்
அதில் நான் #ரோஜாவைத் தான் விளைவிப்பேன்.
--அரபி இணைய தளத்திலிருந்து #கணியூர்நாஜி

No comments:
Post a Comment